கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்
உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார் என நம்பப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ (Arkady Babchenko) இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்த்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையிலேயே இன்று அவர் உயிருடன் தோன்றியுள்ளார். எனினும் தன்னை கொல்லுவதற்கான உத்தரவை தனது ரஷ்ய நாட்டு பாதுகாப்பு தரப்பினரே பிறப்பித்திருந்ததாகவும் அத்தகவல் தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கிடைத்ததாகவும் தெரிவித்தார். பலத்த காரகோச வரவேற்புக்கு மத்தியில் ஊடக மாநாட்டுக்குள் நுழைந்த அவர் … Continue reading கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed